News April 23, 2025
தூத்துக்குடி:ஆத்தூர் வெற்றிலையின் ருசியின் ரகசியம்

ஆத்தூர் வெற்றிலைக்கு 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை காரத்தன்மை கொண்ட ருசியுடன் காணப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை ருசியின் ரகசியம் இப்பகுதியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் நீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. செரிமான சக்தியை ஊக்குவிக்கும் ஆத்தூர் வெற்றிலை இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. *SHAREIT*
Similar News
News September 15, 2025
தூத்துக்குடி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்க<
News September 15, 2025
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வெள்ளபாண்டியன் என்பவரின் மனைவி செல்லத்தாய் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
News September 15, 2025
தூத்துக்குடியில் குழந்தை திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இடையே குழந்தை திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த திருமண குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.