News April 23, 2025

தஞ்சாவூர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!

Similar News

News October 23, 2025

தஞ்சையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரம்

image

தஞ்சாவூர், கும்பகோணம் ARR ரோடு ஸ்ரீமந்த் நடன கோபால நாயகி சுவாமிகள் திருமண மஹாலிலும், திருபுவனம் JKVS மஹாலிலும், வல்லம் சமுதாய கூடத்திலும், நாளை (அக்.24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மேலும் திட்டை கிராம பொது சேவை மையத்திலும், காரியாவிடுதி சமுதாய கூடத்திலும், சேதுபாவாசத்திரம் மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவை மையத்திலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

தஞ்சை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 23, 2025

தஞ்சையில் 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் அக்.21 நள்ளிரவு முதல் நேற்று (அக்.22) முற்பகல் வரை தூறலும், பலத்த மழையும் மாறிமாறி பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும் ஏறத்தாழ 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!