News April 23, 2025

திருப்பத்தூர்: பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்  அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம். 

Similar News

News September 15, 2025

திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News September 15, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

image

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.’

News September 15, 2025

திருப்பத்தூர்: வீட்டின் முன் இருந்த பைக் திருட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (14) இரவு கோபி தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த போது அதனை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இன்று (15) காலை கோபி தனது பைக் காணாமல் போனது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!