News April 4, 2024
தேவகோட்டை அருகே லாரி மீது வேன் உரசி சிலர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டன் மில் உள்ளது பணிபுரியும் பணியாளர்களை கிராமங்களில் அழைத்தவர் வழக்கம் அதேபோல் இன்று விளாங்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏற்றிக்கொண்டு வரும்பொழுது நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் நோக்கியா அரிசி முட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் உரசி வேன் கவர்ந்தது பயணித்தவர்கள் காயம் அடைந்தனர்.
Similar News
News November 18, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


