News April 22, 2025
திருப்பத்தூர் : மாற்றம் வேண்டுமா இங்கு போங்க

பிரம்மா செய்த தவறால் சிவனுக்கு கோவம் வந்து பிரம்மாவை சபித்தார். சாபத்தை நீக்க கோயில்களுக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் வந்து அருகேயிருந்த குளத்தின் நீரை வழங்கி சிவனை வழிபட்டார் . அதனால சிவன் சாபத்தை நீக்கினார். அதன்பின் இந்த இடம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது. இந்த கோயிலில் தரிசித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமென்பது நம்பிகை, மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பகிரவும்.
Similar News
News October 19, 2025
திருப்பத்தூரில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<
News October 19, 2025
திருப்பத்தூர்: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News October 19, 2025
திருப்பத்தூர்: அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கேல் ரத்னா உலக சாதனை நிகழ்வில் திருப்பத்தூர் அடுத்து பால்னாங்குப்பத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலம்பத்தை 45 நிமிடம் நிறுத்தாமல் சுழற்றி உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகஸ்ரீ, ஜோஷிதா, சங்கீத், நவீனத், கெளதம், தர்ஷினி, விதுஷா, மோவியா, சுதர்சன், மனோஜ்குமார், ஆகியோரை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.