News April 22, 2025
கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 13, 2025
கரூர்: அரசு சோதனை அலுவலர் வேலை! APPLY NOW

கரூர் மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 13, 2025
கரூர் அருகே விபத்து ஒருவர் பலி

கரூர் மாவட்டம் புகலூர் சின்ன வாங்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 29. இவர் நேற்று தனது பைக்கில் தென்னிலை பால்வார்பட்டி பிரிவு அருகே சென்ற போது திருமாவளவன் ஓட்டி வந்த லாரி மோதியதில் முத்துக்கிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி அகல்யா புகாரில் தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 13, 2025
கரூர்: குரூப் 2, 2A- முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

கரூர் மாவட்டம், வெண்ணமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2A- முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (20.11.2025) அன்று தொடங்க உள்ளது. இதில் அனுபவ வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 04324-223555, 6383050010 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


