News April 21, 2025

திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

ஆபத்தன இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (18-09-2025) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட மக்கள் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வதால் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

News September 18, 2025

திருப்பத்தூர்: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

image

திருப்பத்தூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

திருப்பத்தூரில் தொழில் பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!

image

திருப்பத்தூரில் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ளார். இதற்கான விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தின் வாயிலாகவும் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

error: Content is protected !!