News April 21, 2025
திண்டுக்கல்: பெண்ணை எரித்த காதலன் கைது

தருமத்துப்பட்டி பன்றிமலை சாலையில் அமைதிசோலை பகுதியில் நீரோடையில் கடந்த 13-ம் தேதி இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு சாணார்பட்டி, எமக்கல்லாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மாரியம்மாள் என்ற பெண்ணை எரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News July 11, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுகிறது. Technician Grade -1, Technician Grade -3, ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 28ஆம் தேதியே கடைசி நாள். இதில் Grade – 3 பணிக்கு +2 படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News July 11, 2025
ரயில்வே பணியிடங்களின் விவரங்கள்

▶️Technical Grade -1:
இதில் 183 காலியிடங்கள் உள்ளன. இதற்கு இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்களைப் பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
▶️Technical Grade – 2:
இதற்கு +2, 10th-உடன் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் www.rrvapply.gov.in எனும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News July 11, 2025
திண்டுக்கல் :சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது அச்சிறுமி கப்பமாகவுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரித்ததில், சம்பவத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல், A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த சுதன்ராஜ்(40) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.