News April 21, 2025
மக்கள் குறைவிற்கு முகாமில் 580 கோரிக்கை மனுக்கள்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி, 580 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெற்றுக்கொண்டார்.
Similar News
News November 18, 2025
குமரி: 18 வயது ஆகிவிட்டதா? – ஆட்சியரின் புதிய விளக்கம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 வயது ஆகும் நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாமா என்றால், விண்ணப்பிக்க முடியும். அதாவது 01.01.2026 அன்று 18 வயதை அடையும் வாக்காளர்கள், வீடு வீடாக கணக்கெடுப்புக்கு வரும்போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து படிவம் 6 ஐப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து பிரகடனப் படிவத்துடன் சமர்ப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் இன்றுதெரிவித்துள்ளார். SHARE
News November 18, 2025
குமரி: 18 வயது ஆகிவிட்டதா? – ஆட்சியரின் புதிய விளக்கம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 வயது ஆகும் நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாமா என்றால், விண்ணப்பிக்க முடியும். அதாவது 01.01.2026 அன்று 18 வயதை அடையும் வாக்காளர்கள், வீடு வீடாக கணக்கெடுப்புக்கு வரும்போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து படிவம் 6 ஐப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து பிரகடனப் படிவத்துடன் சமர்ப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் இன்றுதெரிவித்துள்ளார். SHARE
News November 18, 2025
திற்பரப்பு அருவி அருகே டீக்கடையில் ரூ.50,000 திருட்டு

திற்பரப்பு அருவி அருகில் தேவராஜ் (60) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் நவ16ம் தேதி தனது டீக்கடையில் ரூ.50,000 பணத்தை கடையில் வைத்திருந்தார். தேவராஜ் நேற்று (நவ.17) காலையில் கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.50,000 மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். குலசேகரம் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.


