News April 21, 2025

புதுக்கோட்டை எழுத்தாளர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

image

21ஏப்ரல் 1925ல் புதுக்கோட்டையிலுள்ள அரிமழம் கிராமத்தில் பிறந்த வாண்டுமாமா, சிறுவர்களின் இலக்கியத்தில் முன்னணி எழுத்தாளர்,கோகுலம் இதழின் ஆசிரியராக பணியாற்றிய இவர், 65 சிறுகதைகள், 28 சித்திரக் கதைகள்,45 அறிவியல் நூல்கள் எழுதியுள்ளார். பல விருதுகளை பெற்ற இவர்,12 ஜூன் 2014இல் மறைந்தார் இவரது படைப்புகள் இன்றும் சிறுவர்களை மகிழ்விக்கின்றன,புதுக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்!

Similar News

News August 23, 2025

புதுக்கோட்டை: தேர்வு கிடையாது.. அரசு வேலை

image

புதுகை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.,19க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

புதுக்கோட்டை மக்களே இதை SAVE பண்ணுங்க!

image

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322 – 221624 ,221625 ,221626
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள்

image

புதுகை கலைஞர்அரசு மகளிர் கலைக் கல்லூரியில்28-08-25& 29 ஆகிய தேதிகளில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (6-12) கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!