News April 21, 2025
காஞ்சிபுரம்: வறுமை நிலை நீங்க வேண்டுமா…? இங்கு போங்க

பல்லவ தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள பழங்காலக் கோயில்களில் ஒன்றான யதோத்காரி பெருமாள் கோயில் கி.பி 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறையில், தலைமை தெய்வமான யதோத்கரி, புஜங்க சயனத்தில் உள்ள பாம்பு மஞ்சத்தில் மேற்கு நோக்கி சாய்ந்துள்ளார். வறுமையில் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால் மாற்றங்கள் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை, வறுமை நிலை மாற நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 25, 2025
காஞ்சிபுரம் சமையல் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 74 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 18-40 வயதுடைய பெண்கள் <
News April 25, 2025
காஞ்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம்

தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில் காஞ்சிபுரம் முக்கியமானது. ஆனால், இங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக உள்ளனர். ஆம், 2023-ல் வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, 2024-ல் ஆய்வாளர் ஷ்யாமளா, கடந்த பிப்ரவரி மாதம் கண்ணன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் என கடந்த ஒன்றறை ஆண்டுகளில் 4 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர். *இப்படி தலை விரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க இந்தியன் தாத்தா வரணுமோ?*
News April 25, 2025
காஞ்சி: நீதிபதி என கூறி பல லட்சங்கள் மோசடி

காஞ்சி மாநகராட்சியை சேர்ந்தவர் அருண் சூர்யா(28), வக்கீல். இவர் மோகன் என்பவரிடம் தான் சென்னை கோர்ட்டில் நீதிபதியாக உள்ளதாகவும் தன்னால் அவரது மகனுக்கு மெட்ரோவில் வேலை வாங்கி தரமுடியும் எனவும் கூறி ரூ.9 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் அருண் சூர்யாவை கைது செய்து,மேலும் பலரிடம் ஏமாற்றிய பல லட்சங்களை மீட்டுள்ளனர். *அரசு வேலை நாடும் நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்