News April 21, 2025

 டாட்டா ஏசி நேருக்கு நேர் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற டாட்டா ஏசி சரக்கு வாகனமும், எதிரே வந்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News

News December 17, 2025

கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News December 17, 2025

வில்வித்தி: வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு!

image

வில்வித்தி கிராமத்தைச் சேர்ந்த கலைமணி பிஎஸ்என்எல் ஆபீஸ் டவர் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி வேலை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் காலை எழுந்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக கலைமணி நேற்று கரியாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்தனர்.

News December 17, 2025

கள்ளக்குறிச்சி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

கள்ளக்குறிச்சி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <>இங்கு க்ளிக் <<>>செய்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தனிப் பட்டா வழங்கி விடுவார்கள். SHARE NOW!

error: Content is protected !!