News April 21, 2025
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
சேலம்: தீபாவளி சீட்டு.. பீர் பாட்டிலால் தாக்குதல்!

சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் தீபாவளி சீட்டு நடத்தியது தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பழனிசாமியும் அவரது நண்பர் பொட்டு கண்ணன் என்பவரும், செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கின்றனர்.
News November 4, 2025
சேலம்: கொட்டிக் கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
இதை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 4, 2025
சேலம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


