News April 21, 2025

காயங்களுடன் முதியவர் மரணம் – பின்னணி என்ன?

image

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஏரியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அப்போது, இறந்தவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த காந்தி,(70) என தெரியவந்தது. அவர் பெரியமாம்பட்டில் உள்ள அவரது மகள் விஜயாவை பார்க்க சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார்.

Similar News

News August 26, 2025

கள்ளக்குறிச்சி: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

கள்ளக்குறிச்சி: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். <<17520419>>கூடுதல் தகவலுக்கு<<>> இங்கே கிளிக் செய்யவும். SHARE பண்ணுங்க!

News August 26, 2025

அச்சுத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை

image

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, அதன் மேல்புறம் self Attested செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 19.09.2025 தேதி மாலை 5.30 மணிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!