News April 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மக்களே.. இன்று அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் இங்கு வழங்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். கள்ளக்குறிச்சி – 04151-222449, சங்கராபுரம் – 04151-235329, திருக்கோவிலூர் – 04153-252316, உளுந்தூர்பேட்டை – 04149-222255, சின்னசேலம் – 04151-257400. மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று முதல் பரிசு பொருள் வழங்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு 4.45.269 தகுதி பெற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறைப்படி சரிபார்த்து , முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வழங்குமாறு கூறியுள்ளார்.


