News April 20, 2025
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
Similar News
News September 17, 2025
கோவை மக்களே: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், (செப்.23,24) ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேளாண் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. இதில் உழவர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். மேலும் பதிவுக்கு business@tnau.ac.in, 8220661228 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.
News September 17, 2025
கோவை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கோவை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
கோவையில் இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <