News April 20, 2025
செல்வம் பெருக இவரை வணங்குங்கள்

படைத்தால், காத்தல், அழித்தல் என மூன்றும் செய்வதால் இவருக்கு பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை போக்குவர் என்று பொருள். அனைத்து சிவாலாயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடையும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன் நீங்கும், தோஷம் நீங்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இதை SHARE செய்யவும்
Similar News
News August 21, 2025
துணை வட்டாட்சியர் தேர்வு -ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு செயலா் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு வரும் 31-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 101 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 21, 2025
புதுச்சேரி துணை வட்டாட்சியர் தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பதவிக்கு, போட்டித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (31/08/25) அன்று நடைபெற உள்ளது. போட்டிக்கான நுழைவு சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், போட்டித் தேர்வு புதுச்சேரி காரைக்கால், மாஹே மற்றும் யானாம் பகுதியில் நடைபெறும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
News August 21, 2025
புதுவை:இந்தியன் வங்கியில் வேலை-APPLY NOW!

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <