News April 20, 2025

திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

Similar News

News September 17, 2025

மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயில் சேவையில் மாற்றம்

image

மயிலாடுதுறையில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி மெமு ரயிலானது வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 17, 2025

திருச்சி மாவட்டத்தில் டிரோன் பறக்க தடை

image

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) காலை திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் நாளை இரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு திருச்சி மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

image

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!