News April 20, 2025
சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 382 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
Similar News
News September 15, 2025
சேலம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி!

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (34) இவருடைய 5 வயதான மகன் நேற்று மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News September 15, 2025
சேலத்தில் ரிசர்வ் பேங்க் பெயரில் மோசடி – மக்களே உஷார்!

ரிசர்வ் பேங்க் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 13 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் (54), விருதுநகரைச் சேர்ந்து செல்வக்குமார் (52), கரூரை சேர்ந்த ராயன் (64), ஆகியோரை கைது செய்தனர்.
News September 14, 2025
சேலம்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்துள்ளனர். அதன்படி அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ்-102, சாலை விபத்து உதவி-1073, தேசிய நெடுஞ்சாலை உதவி-1033 ஆகிய எண்களை உதவிக்கு அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.