News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

image

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!