News April 19, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (19/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
Similar News
News September 18, 2025
திருவள்ளூர் இளைஞர்களே கடைசி வாய்ப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து மாணவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருவள்ளூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் சாலையோரம் மற்றும் தடுப்புகளில் கட்சி, இதர அமைப்புகள் கொடிகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும், மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலைகளின் இரு பக்கங்களிலும் மையப்பகுதியில் கட்சி கூட்டம் நடைபெறும் போது கொடிகள் அமைக்க கூடாது என ஆட்சியர் கூறியுள்ளார்.
News September 18, 2025
திருவள்ளூர்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

திருவள்ளூர் மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <