News April 19, 2025
சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். “ஷேர்யார்” என்ற சிங்கத்தையும் “யுகா” என்ற புலியையும் அவர் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு செயல்பாடுகளுக்கு அவரது பங்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
செங்கல்பட்டு: திருடிய வாகனத்தை உரிமையாளரிடம் விற்க முயற்சி

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், இவரது இருசக்கர வாகனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் இருவர் திருடிச் சென்றனர். இந்நிலையில் OLX இணையதள வாயிலாக வாகனத்தின் உரிமையாளர் விக்னேஷ் இடமே திருடிய இருசக்கர வாகனத்தை விற்க முயன்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
News September 17, 2025
செங்கல்பட்டில் மழை- மின்தடையா? கவலை வேண்டாம்!

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <
News September 17, 2025
செங்கல்பட்டில் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டமான காஞ்சிபுரத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 16 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது . எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.