News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <
Similar News
News August 8, 2025
தி.மலை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழ்நாட்டிற்கு 380 காலிப்பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். <
News August 8, 2025
திருவண்ணாமலை தலைமை ஆசிரியருக்கு விருது

திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமதாஸ் தலைமையில் 26 பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வழி வகித்ததால் சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பெற்றுக் கொண்டார். மேலும் இது போன்ற சேவைகளை செய்து மாணவர்களை வழிநடத்த வேண்டுமென்று கூறினார்கள். ஆசிரியருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிகிறது.
News August 8, 2025
தி.மலை கிரிவல பாதையில் குழந்தைகளுக்கான டிராலி வாடகை

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள், குழந்தைகளைத் தூக்கிச் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, புதிய டிராலி வாடகை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14 கி.மீ. கிரிவலப் பாதையில், ரூ.300 செலுத்தி இந்த டிராலியைப் பயன்படுத்தலாம். இதன்மூலம், பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அதில் அமர வைத்து, எளிதாகவும், இனிமையாகவும் கிரிவலம் செல்ல முடியும். இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.