News April 18, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1 லட்சம் வரை அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: உங்க பூத் விவரம் தெரியலையா?

கள்ளக்குறிச்சி வாக்காளர்களே.. 2025 சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட வாக்காளர் அட்டவணை படி உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரம் தெரியவில்லையா? கவலை வேண்டாம். இங்கு <
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்


