News April 18, 2025
மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
கிருஷ்ணகிரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 28, 2026
கிருஷ்ணகிரி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
கிருஷ்ணகிரி:இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய அதிமுக நிர்வாகி!

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடுவதற்கு காமாட்சி பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாகரத்தினம் விருப்பம் தெரிவித்து இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்சிக்காக உழைப்பதாகவும் 1985 முதல் தற்போது 2026 வரை 9 முறை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் இதுகுறித்து பரிசீலிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.


