News April 18, 2025

மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 28, 2026

கிருஷ்ணகிரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கிருஷ்ணகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News February 28, 2026

கிருஷ்ணகிரி:இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய அதிமுக நிர்வாகி!

image

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடுவதற்கு காமாட்சி பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாகரத்தினம் விருப்பம் தெரிவித்து இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்சிக்காக உழைப்பதாகவும் 1985 முதல் தற்போது 2026 வரை 9 முறை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் இதுகுறித்து பரிசீலிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

error: Content is protected !!