News April 18, 2025

வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)

Similar News

News December 27, 2025

திருவண்ணாமலை: வேளாண்மை கண்காட்சி

image

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் கண்காட்சி நாளை (டிச.27-28) சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 233 கிராம ஊராட்சிகளில் மற்றும் விவசாய துறைகளில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

News December 27, 2025

திருவண்ணாமலை: வேளாண்மை கண்காட்சி

image

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் கண்காட்சி நாளை (டிச.27-28) சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 233 கிராம ஊராட்சிகளில் மற்றும் விவசாய துறைகளில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

News December 27, 2025

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

image

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்களை மாநில மூத்தோர் தடகள சங்க துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவருமான ப.கார்த்தி வேல்மாறன் இன்று (டிச.26) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!