News April 18, 2025
கரூரில் பாலியல் பெண் புரோக்கர் கைது !

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.
Similar News
News December 26, 2025
கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
News December 26, 2025
கரூர்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; 4 பேர் கைது

கரூர் மாவட்டம் வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல், மாயனூர் காவல் நிலைய எல்லைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய ரெய்டில் தமிழ்செல்வன் (36), கணேசன் (37), பிரபு (42), சிவானந்தம் (31) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


