News April 17, 2025

கடலூர்: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை!

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய tnpsc.gov.in என்ற இணையத்தில் பார்க்கவும். இதை ஷேர் செய்யவும்

Similar News

News August 5, 2025

கடலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

image

கடலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கடலூர்: இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

image

கடலூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் உள்ள தாலுகாக்ககளை பற்றி அறிந்து கொள்வோம். ▶️ சிதம்பரம், ▶️ பண்ருட்டி, ▶️ ஸ்ரீமுஷ்ணம், ▶️ காட்டுமன்னார்கோயில், ▶️ விருத்தாசலம், ▶️ கடலூர், ▶️ வேப்பூர், ▶️ திட்டக்குடி, ▶️குறிஞ்சிப்பாடி, ▶️ புவனகிரி ஆகியவை ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 5, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆக.4) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர்மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!