News April 17, 2025
அதிவேக வாகனங்களுக்கு அபராதம்- உஷார்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ரேடார் கருவி மூலம் கண்காணித்து, இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கையை ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. மோகன் மேற்கொண்டுள்ளார். வாகன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகிறது. விபத்துகளைத் தடுக்கும் முயற்சியாக இதை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 24, 2025
ராணிப்பேட்டை: சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

ராணிப்பேட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண் அல்லது <
News August 24, 2025
இலவச கண் பரிசோதனை முகாம்

ராணிப்பேட்டை, ஆற்காடு தோப்புக்கனா அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (ஆக.24) இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100