News April 17, 2025

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

image

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News October 17, 2025

தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

News October 17, 2025

நாகை: அரசு மருத்துவர் சாலை விபத்தில் பலி

image

வேதாரண்யம் வட்டம், கருப்பம் புலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் நந்தினி. இவர் இன்று 17ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் காரைக்கால் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மருத்துவர் நந்தினி மரணமடைந்த சம்பவம் வேதாரண்யம் வட்டார பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 17, 2025

விபத்தில்லா தீபாவளி கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்!

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 5 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தவும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்கவும், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.

error: Content is protected !!