News April 16, 2025
பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News February 25, 2026
எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்.26-ம் தேதி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த எரிவாயு குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News February 25, 2026
எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்.26-ம் தேதி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த எரிவாயு குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News February 25, 2026
எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்.26-ம் தேதி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த எரிவாயு குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


