News April 16, 2025
திருவள்ளுவரில் மீன் பிடி தடைக் காலம் அமலுக்கு வந்தது

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 வரை 61நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 16 கடலோர மாவட்டங்களில் உள்ள இந்த தடை அமலுக்கு வந்தது. இதனையொட்டி இந்த காலத்தில் தமிழக அரசு தரும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News February 6, 2026
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 6, 2026
திருவள்ளூர்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

திருவள்ளூர் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 6, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


