News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

Similar News

News November 16, 2025

சிவகங்கை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900 மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

சிவகங்கை: ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.!

image

சிவகங்கை மாவட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்ட சில சோகமான சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்துமா வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல், விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது, விதி மீறல்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

தமிழ்நாட்டின் திட்டங்களை இந்தியா வியந்து பார்க்கிறது

image

சிங்கம்புணரியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: திராவிட மாடல் அரசால் ஒவ்வொரு இல்லங்களுக்கும் நமது திட்டங்கள் போய் சேர்ந்துள்ளது. நமது முதலமைச்சர் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களையும் இந்தியாவை வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 830 கோடி மகளீர் விடியல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

error: Content is protected !!