News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News October 23, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
உழவரைத் தேடி வேளாண்மை முகாம் அறிவிப்பு

உழவரை தேடி வேளாண்மை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் 4 வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24.10.2025 அன்று செண்பகராமன்புதுார், வெள்ளிசந்தை. ஆற்றூர் ஆகிய 3 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும், குமாரபுரம், சைமன் காலனி ஆகிய 2 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் நடைமுறை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக். 22) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 41.74அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.55 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 6.99 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 7.08 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 546 கனஅடி, பெருஞ்சாணிக்கு 511 கன அடி நீர்வரத்தும் உள்ளது.