News April 16, 2025
187 கிலோ குட்கா கடத்திய ராஜஸ்தான் இளைஞர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி பாலு செட்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சம ராதா(22) என்பவர் வாகனத்தை சோதனை செய்தபோது 187 கிலோ குட்கா இருந்தது தெரியவந்து. குட்காவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News October 28, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
காஞ்சி: Gpay-யில் பணம் போனால் கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம்: இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 27, 2025
காஞ்சி: டிகிரி போதும், ரூ.30,000 சம்பளம்!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் இந்த <


