News April 16, 2025
சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்
Similar News
News October 17, 2025
கோவையில் IT வேலை கனவா..? CLICK NOW

கோவை மாவட்ட பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Networking and Cybersecurity essentials’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
கோவை: +2 முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை!

கோவை மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
கோவை: மழைக்கால அவசர எண்கள் வெளியீடு

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் 81900-00200 ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக — வடக்கு 89259-75980, கிழக்கு 89258-40945, மத்திய 89259-75982, தெற்கு 90430-66114, மேற்கு 89259-75981 ஆகிய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.