News April 16, 2025
பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிடர்கள் கைது

சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
Similar News
News January 8, 2026
TANSEED 8.0 பிச்ச் மேம்பாட்டு பணிமனை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN சார்பில் TANSEED 8.0 பிச்ச் மேம்பாட்டு பணிமனை ஜனவரி 9, 2026 அன்று காலை 10 மணிக்கு ஓசூர் StartupTN பிராந்திய மையத்தில் நடைபெறுகிறது. தொடக்கநிலை நிறுவனர்களுக்கான இந்நிகழ்வில் பிச்ச் ஸ்டோரி, டெக் வடிவமைப்பு, நிதி விளக்கம் மற்றும் தாக்கம் வெளிப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பதிவு அவசியம்.
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் ஜனவரி 9ல் திருக்குறள் தேர்வு

திருக்குறள் வார விழா 2026 ஜனவரி 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்நிகழ்வில் 50 கேள்விகள் இடம்பெறும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.20 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும். 3 அணிகளுக்கு ஊக்கப் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
News January 7, 2026
கிருஷ்ணகிரி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


