News April 16, 2025
திண்டுக்கல் முதியவர் துடிதுடித்து பலி !

பழனியை அடுத்த ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், நேற்று(ஏப்.15) வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் நகா் பிரதானச் சாலையில் சைக்கிளில் வந்தார்.அப்போது, அங்கு வந்த லாரி மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பழனி அடிவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
கொடைரோடு அருகே தம்பதி பலி!

நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியில் நேற்று முன்தினம் டூவீலர் மீது தனியார் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் சாத்தப்பன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி சின்னம்மாள்(60), திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி பலியான இந்த விபத்தில் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News December 19, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 18) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று (டிசம்பர் 19) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News December 19, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 18) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று (டிசம்பர் 19) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


