News April 15, 2025

தீராவினை தீர்க்கும் திண்டல் முருகன்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News October 15, 2025

ஈரோடு வருகை தரும் பிரபல பாடகர்கள்!

image

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு விக்கிரம நாராயணப் பெருமாள் கோவிலின் புரட்டாசி மாத ஐந்தாவது வாரத்தை முன்னிட்டுச் வரும்அக்.18 மாலை நம்பியூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் நாட்டுப்புறக் கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் சரணாலய அமைப்பினர் செய்து வருகின்றனர்.

News October 15, 2025

ஈரோடு: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

image

ஈரோடு மக்களே கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

ஈரோட்டில் இப்படி ஒரு கிராமமா?

image

ஈரோடு மாவட்டம், வடமுகம் வெள்ளோடு அருகேயுள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் இங்கு அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக இனப்பெருக்கு சீசன் தொடங்கும். எனவே இங்கு வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த ஆண்டு 19வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!