News April 15, 2025
உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
Similar News
News April 19, 2025
வரலாற்றில் இன்று!

➤உலக கல்லீரல் தினம்
➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
➤1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
➤1957 – முகேஷ் அம்பானி பிறந்தநாள்.
➤போலந்தில் பெரும் இன அழிப்பு நினைவு நாள்.
News April 19, 2025
இந்த செய்தி உண்மையில்லை: அதிமுக மறுப்பு

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றம் தலையீடு கூடாது; அப்படி தலையிட்டால் நீதி பரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு என இபிஎஸ் பேசியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது. சிறுபான்மையினருக்கும், நீதித் துறைக்கும் எதிரான கருத்தை இபிஎஸ் கூறியதாக திமுகவினரால் நியூஸ் பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
News April 19, 2025
‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘<