News April 15, 2025
கோவை: அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கோவையை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய <
Similar News
News February 23, 2026
கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News February 23, 2026
கோவை கலெக்டர் அறிவிப்பு

கோவை கலெக்டர் பவன்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சூரிய மின்னழுத்த தொழில்நுட்பப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. NSDC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் வழங்கப்படும் இப்பயிற்சி, இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். தகுதியும், ஆர்வமுள்ளவர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News February 23, 2026
கோவை கலெக்டர் அறிவிப்பு

கோவை கலெக்டர் பவன்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சூரிய மின்னழுத்த தொழில்நுட்பப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. NSDC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் வழங்கப்படும் இப்பயிற்சி, இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். தகுதியும், ஆர்வமுள்ளவர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


