News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Similar News
News October 20, 2025
செங்கல்பட்டு காவல்துறை தீபாவளி வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கவும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும் இந்த தீபாவளி அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.
News October 20, 2025
செங்கல்பட்டு மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 20, 2025
செங்கல்பட்டு: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.