News April 14, 2025

இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு…!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 14.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணிக்காக  1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

Similar News

News September 19, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் 18.9.25 இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News September 18, 2025

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சியில் வி.பி.ஆர்.சி கட்டடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளின் மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி,வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News September 18, 2025

ராணிப்பேட்டை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க..தகவல்களுக்கு: 1800-599-5950 அழையுங்க..
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!