News April 14, 2025
கடலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
கடலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
கடலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
கடலூர்: என்எல்சி-யில் நிலக்கரி சாம்பல் கடத்தல்

என்எல்சி அனுமதி இல்லாமல் நிலக்கரி சாம்பலை சட்டவிரோதமாக லாரிகளில் கடத்துவதாக 2ம் அனல் மின் நிலைய முதன்மை மேலாளர், தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் 2ம் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேல குப்பத்தைச் சேர்ந்த வேல்முருகன்(59), மகேஸ்வரன்(45) ஆகியோர் சட்டவிரோதமாக லாரியில் நிலக்கரி சாம்பல் கடத்திச் சென்ற நிலையில், இருவரையும் கைது செய்தனர்.


