News April 14, 2025
தமிழ் புத்தாண்டுக்கு இது கட்டாயம் செய்ய வேண்டும்

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
Similar News
News April 16, 2025
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <
News April 16, 2025
நாகையில் ரூ.17000 சம்பளத்தில் வேலை

நாகப்பட்டினம் தனியார் நிறுவனத்தில் இலவச நர்சிங் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு உள்ளது. இதில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.14,500 முதல் ரூ.17,000 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. படிப்பை இடைநிறுத்தம் செய்தவர்களும் இதில் பங்கு பெற்று பயன் பெறலாம். இதுகுறித்து மேலும் அறிய <
News April 16, 2025
வேதாரண்யத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் முருகமணி மனைவி கல்பனா என்ற பெண் தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னே சென்ற டூவீலர் திடீரென பிரேக் அடித்ததில் அந்த வண்டியின் மீது மோதி டூவீலர் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கல்பனா மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.