News April 14, 2025
கரூரில் ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம்

கரூர் மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் அட்டை பயோமெட்ரிக் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை(ஏப்.15) முதல் தொடங்குவதாக கரூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தமிழனின் இன்று தெரிவித்துள்ளார் . ஆதார் விதிமுறைப்படி 5 மற்றும் 15 வயது கடந்த பள்ளி மாணவர்கள் தங்களின் கைரேகை மற்றும் தற்போது புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
Similar News
News August 13, 2025
கரூர்: அரசு மதுபான கடைகள் மூடல் ஆட்சியர் உத்தரவு!

சுதந்திர தினத்தை’’ முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூட வேண்டும். மேலும் மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் FL2 & FL3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 13, 2025
கரூர்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY NOW

கரூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News August 13, 2025
கரூரில் இலவச பயிற்சியுடன் வேலை..! APPLY NOW

கரூர் மக்களே, தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச Quality Control & Inspection-Home Textiles பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <