News April 14, 2025

விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

விழுப்புரம்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

விழுப்புரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

விழுப்புரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க! மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

விழுப்புரம்: ராணுவ வீரர் மாயம்-போலீஸ் விசாரணை

image

விழுப்புரம் அடுத்து சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த இவர், ஊரில் உள்ளவர்களிடம் அதிகமாக கடன் வாங்கி செலவளித்துள்ளார். இந்த நிலையில் ஜூலையில் பணிக்கு திரும்ப புறப்பட்ட இவர், பணிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி செல்வி அளித்த புகாரின்பெயரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!