News April 14, 2025

விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 16, 2025

தி.மலை: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

தி.மலை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.19 அன்று காலை 10மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கலந்து கொள்ள விரும்புவார்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யலாம். 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள் பங்கேற்கலாம்.

News December 16, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.19 அன்று காலை 10மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கலந்து கொள்ள விரும்புவார்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யலாம். 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள் பங்கேற்கலாம்.

error: Content is protected !!