News April 14, 2025

விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 6, 2025

தி.மலையில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திருவண்ணாமலையில் இன்று( ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி: புதுப்பாளையம் பேரூராட்சி, வந்தவாசி வட்டாரம், செங்கம் வட்டாரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பெண்ணாத்தூர், தெள்ளார் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பேர விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 6, 2025

தி.மலை ஆட்சியர் எம்.பி யை சந்தித்தார்

image

தில்லி இல்லத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் A.ராஜாவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் நேற்று 05/08/2025 செவ்வாய்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அரசு அலுவலர்கள் துணை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். மேலும் அவர்களுக்குள் சிறிது நேரம் பல்வேறு ஆலோசனைகளும் நடைபெற்றது.

News August 6, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

image

காவல்:
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 05) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!