News April 14, 2025

சென்னை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News August 6, 2025

சென்னையில் மின் தடை அறிவிப்பு

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் நாளை (06.08.2025) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.பல்லாவரம் பகுதி, திருமுல்லைவாயல், ரெட் ஹில்ஸ் பகுதி, பொழிச்சலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 6, 2025

மின்கம்பம் உடைந்துள்ளதா? உடனே CALL பண்ணுங்க

image

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை கண்டால் அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு சென்னையில் உள்ள தலைமை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொடர்புக்கு 94987-94987 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 6, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

சென்னையில் இன்று (ஆக.6) திருவொற்றியூர், அண்ணா நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, மாதவரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!