News April 14, 2025

தென்காசி: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*

Similar News

News February 13, 2026

தென்காசி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) காலிப்பணியிடங்கள்-419

2) வயது வரம்பு- 22-40

3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.

4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

5) கடைசி நாள்: 26.2.2026

6) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும்.

வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 13, 2026

தென்காசி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) காலிப்பணியிடங்கள்-419

2) வயது வரம்பு- 22-40

3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.

4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

5) கடைசி நாள்: 26.2.2026

6) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும்.

வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 13, 2026

தென்காசி: பைக் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

image

ஆலங்குளம் அருகே வைகுண்டனூரை சேர்ந்தவர் செல்லையா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடையில் தேநீர் அருந்துவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுஜய் (19) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!